|
|
| பெயர் | : | முனைவர். பழ. முத்தப்பன் |
|
| கல்வித்தகுதி |
:
| வித்துவான், எம். ஏ(தமிழ்), பிஎச்.டி. |
|
| பணிஅனுபவம் | : |
- மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் 17
ஆண்டுகள் விரிவுரையாளர் பணி.
- மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் 16
ஆண்டுகள் முதல்வர் பணி.
- திருச்சிராப்பள்ளி, செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியில்
2003ஆம் ஆண்டுமுதல் முதல்வர் பணி
|
|
| முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு | : | அருணந்தி சிவாச்சாரியார் நூல்கள் - ஓர் ஆய்வு |
|
| வெளியிட்ட நூல்கள் | : |
- சிந்து இலக்கியம்
- சிவஞான முனிவரின் அந்தாதி இலக்கியங்கள்.
- திருமுறைகளில் அகக்கோட்பாடு
- ஞானாமிர்தம் - உரை
- சிவஞானசித்தியார் பரபக்கம் - உரை
- திருக்கோவையார் உரை
- அருணந்தி சிவாச்சாரியார் நூல்கள்
- முப்பொருள் இயல்பு
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக