சித்தாந்தச் செம்மணி பழ. முத்தப்பனார்

சைவசிந்தாந்த அறிஞர், இலக்கியப் பேச்சாளர், உரையாசிரியர்

  • முகப்பு
  • அழகு முத்து மாலை (கவி மாலை)
  • அழகு முத்து மாலை (சான்றோர் மாலை)
  • அழகு முத்து மாலை (பாசமாலை)
  • அழகு முத்து மாலை (மாணவ மாலை)
  • காணொளிகள்
  • வாழ்க்கைக் குறிப்பு
  • நூல்கள்
  • கல்லாடத்தில் சித்தாந்தக் கூறுகள்
  • சிவஞானபோதம் (மூலமும் எளிய உரையும் ) முனைவர் பழ. முத்தப்பன்
  • சரசுவதி சங்கம், புதுவயல்
  • சிந்தாந்தச் சிந்தனைகள்
  • காணொளிகள்
  • அழகு முத்து மாலை (மாணவ மாலை)
  • அழகு முத்து மாலை (சான்றோர் மாலை)
  • அழகு முத்து மாலை (கவி மாலை)

செவ்வாய், 27 ஜூன், 2017

ஏற்றமிகு 71

































































































































































































































நேரம் ஜூன் 27, 2017 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

முனைவர் பழ. முத்தப்பன்

முனைவர் பழ. முத்தப்பன்

முனைவர் பழ. முத்தப்பனார்

தன் விபரக் குறிப்பு பெயர் பழ. முத்தப்பன். பிறந்த நாள் 13.5.1945 கல்வி புலவர், எம்.ஏ, பி.எச்.டி புதுவயல் ஸ்ரீ சரசவதி வித்தியாசாலை , தொடக்கக்கல்வி, கண்டனூர் சிட்டாள்ஆச்சி உயர்நிலைப் பள்ளி, பள்ளிக்கல்வி, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, புலவர் பட்டம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், எம்,ஏ, சென்னைப் பல்கலைக் கழகம், பிஎச்.டி, பணி மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி விரிவுரையாளர் பணி ( 1969-1987) மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, முதல்வர் பணி ( 1987-2003- ஓய்வு - 2003) திருச்சி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி, முதல்வர் பணி ( 2003-2012)ஓய்வுக்குப் பின். முகவரி எண்.6. அன்னை சாரதாநகர், மல்லியம்பத்து ரோடு, சோமரசம்பேட்டை, திருச்சி -102 செல் - 9443765027. சொந்தஊர் முகவரி 10. யெ.மு..வீதி,புதுவயல், சிவகங்கை மாவட்டம். பெற்ற விருதுகள் 1. தமிழாகரர் - குன்றக்குடி ஆதீனம் 2. சித்தாந்தச் செம்மணி - திருவாவடுதுறை ஆதீனம் 3. சிவஞானச் செம்மல் - உறையூர் ஐவண்ணநாதர் திருக் கோயில் வாரவழிபாட்டுக் கழகம். 4. சைவ சித்தாந்த ஞான தேசிகர் - மயிலை சின்னண்ண குடில் அறக்கட்டளை, மயிலாப்பூர், சென்னை 5. மேகலை மாமணி - செண்பகத் தமிழரங்கு, திருவரங்கம், திருச்சி. 6. சிறந்த பேராசிரியர் - அ.ச.ஞானசம்பந்தம் அறக்கட்டளை, சேக்கிழார் ஆராய்ச்சி மையம் - சென்னை. 7. பட்டிமன்ற மாமணி - வளவனூர் தமிழ்ச் சங்கம், விழுப்புரம், வெளியிட்ட நூல்கள் 1. முப்பொருள் இயல்பு 2. சிந்து இலக்கியம் 3. திருமுறைகளில் அகக் கோட்பாடு 4. சிவஞான முனிவரின் அந்தாதி இலக்கியங்கள் 5. அருணந்தி சிவாசாரியார் நூல்கள் ஓர் ஆய்வு 6. கோவை இலக்கியம் 7. கம்பனில் நான்மறை 8. நகரத்தார் திருமணச் சடங்குகள் 9. வள்ளுவம் - கட்டுரைத் தொகுப்பு, பதிப்பாசிரியர். 10. இன்றைய நோக்கில் பதினெண்கீழ்க் கணக்கு. கருத்தரங்கக் கட்டுரைக்கோவை - பதிப்பாசிரியர். உரை நூல்கள் 1. ஞானாமிர்தம் 2. சிவஞான சித்தியார் 3. திருக்கோவையார் 4. சைவ சித்தாந்த சாத்திரங்கள் (பதினான்கும்) 5. அழகர் கிள்ளை விடு தூது 6. திருமந்திரம் நூறு பாடல்கள் - சித்தாந்த உரை 7. காந்தி பிள்ளைத் தமிழ் 8. கல்லாடம் - (அச்சில்). நடத்தும் தமிழ் அமைப்புக்கள் - 1. செயலாளர் ஸ்ரீ சரசவதிசங்கம், புதுவயல், சிவகங்கை மாவட்டம். 2. தலைவர் , திருவாதவூரார் திருவாசக முற்றோதல் குழு, உறையூர், திருச்சி. 3. செயற்குழு உறுப்பினர், ஐவண்ண நாதர் வார வழிபாட்டுக் குழு, உறையூர், திருச்சி. 4. முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர், அரிமா சங்கம், மெட்ரோபாலிடன், திருச்சி. 5. உறுப்பினர், தமிழகப் புலவர் குழு, திருச்சி. தமிழுக்குத் தொண்டு 1. சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம், பதினாறு ஆண்டுகள்துணைப் பேராசிரியர்- தமிழ்ப்பணி. 2. கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி, பதினேழு ஆண்டுகள் முதல்வர்பணி - தமிழ்த்தொண்டு. 3. செம்மொழி நிறுவனத்தின் மூலம் மணிமேகலைக் காப்பிய காலச் சமுதாயமும் மக்கட் பண்பாடும் - பயிற்சிப் பட்டறை. (செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பணியின் மூலம் நடத்தியது) 4. கல்லூரிப் பணியில் பி.எச்.டி மாணவ்ர்கள் 3, எம்.பில் மாணவர்கள் 56 பேர் உருவாக்கப் பெற்றமை. செயலாற்றும் பணிகள் - 1. திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சிப் பேராசிரியராக நெய்வேலி, சேலம், மயிலாடுதுறை ஆகிய மையங்களில் முறையே மாதத்தில் முதல் இரண்டு, மூன்றாம் ஞாயிறுகளில் சைவ சித்தாந்தப பாடம் தொடர்ந்து நடத்தி வருதல் 2. லால்குடி திருவருட் சபையில் திங்கள் தோறும் இரண்டாவது சனிக்கிழமை சிந்தாந்தப் பாடம் நடத்தி வருதல் 3. சென்னை கந்தகோட்டம் திருக்கோயிலில் திங்கள் தோறும் மூன்றாவது செவ்வாய்க்கிழமை திருவிளை யாடற் புராணம் விரிவுரை. 4. புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டிச் சிவன் கோயிலில் திங்கள் தோறும் நான்காம் வெள்ளிக்கிழமை பெரிய புராண விரிவுரை. 5. உறையூர் ஐவண்ண நாதர் திருக்கோயிலில் திங்கள் தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை திருவாசகம் முற்றோதல் நடத்துதல்.

என்னைப் பற்றி

palaniappan
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ஜனவரி 2022 (35)
  • அக்டோபர் 2021 (1)
  • நவம்பர் 2019 (1)
  • ஜூன் 2017 (1)
  • ஏப்ரல் 2017 (3)

முறைகேடு எனப் புகாரளி

இந்த வலைப்பதிவில் தேடு

அந்தம் ஆதி

பிரபலமான இடுகைகள்

  • அந்தம் ஆதி
    சித்தாந்தச் செம்மணி, முனைவர்.பழ.முத்தப்பன், திருச்சிராப்பள்ளி அந்தம் ஆதி என்ற தொடர் சிவஞானபோதம் முதற் சூத்திரத்தின் நிறைவில...
  • பெரியநாயகி அம்மை கலித்துறை - ஒரு மீள்பார்வை.
    சித்தாந்த செம்மணி, முனைவர். பழ, முத்தப்பன். மேனாள் முதல்வர், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி.  கற்பனைக் களஞ்...
  • 5. வைசேடிகம்
    5. வைசேடிகம் முனைவர் பழ. முத்தப்பன் ஐம்பெருங் காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்கள் எனக் கூறும் பெருமை படைத்தவை சிலப்பதிகாரம், மணிமேக...
நீர்வரி தீம். Blogger இயக்குவது.